பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏ மனிதா! ஏ மனிதா ! வாழ்வு மகாகொடிதோ எளியவர் கோடி ஏனோ வாடி இழிவேச டேங்குகிறார் பழியோட்டிமை சுமந்தே எதனுல் பசியால் விங்குகிறார் பவிசேன் இலைசொல்! பயனார் வழிசெல்! புவிமேல் யுத்தம் புரிவோர் பித்தம் புலிபோல் பாய்கிறதேன்? பொதுவாய் ஜனங்கள் உயிரில் நெருப்பைப் பொழிவார் பாய்கிறதேன்? ஏ தோழா ! புலைப்பாசிசமே தொலைத்தால் சுகமே! (ஏ மனிதா) 141 (ஏ மனிதா)

(1988)

141