பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீர்திருத்த இயக்கம் நாட்டிலும் அப்படியே. இவற்றைப் பின்தொடர்த்துகான் இந்திய தேசிய விடுதலை இயக்கம் உருக்கொள்ளத் துவங்கு நாட்டிலோ? 19-ம் நூற்குண்டின் முப்பது சொல்லும் தொண்டும். கோபாலகிருஷ்ண பரதி யாரின் தந்தனர் திவ்ய சர்த்திரத் தீர்த்த சவனத்திற் தப்பின் ஏற்படுத்திய மன அசைவுகளுக்குப்பின் சீர்திருக்க இயக்கம் வற்றிய நதியாக மறைத்து. தமிழ் நாட்டை மீண்டும் ஒரு பேரிருள் இவ்லிக் கொள்கிறது. தேசிய விடுதலை உருப்பெற்ற பிறகுநான். சமூக சீர்திருக்க இயக்கத்தையும் பக்கத்தையும் பிற மறுமலர்ச்சி இயக்கங்களையும் தொகுத்து முழுப் பார்வையளித்து மக்கள் கக வளர்க்கும் தொண்டினை பாரதிக் விதை மேற் கொள்கிறது. ஒன்ருய்த் தமிழனின் ருமுகப் செயலையும் படுத்தும் கூட்டுமையை (Synthesis}ச் சாதிக்கிறார். யிலே வாலாற்றின் தவிர்க்க யிருப்பதினாலே தான் பாரதிக்குப் பின்னர் பெருமக்கள் அனைவரும் இவ்விதியைப் பின்பற்ற மலிருக்க ஜீவா அவர்களின் பாடல்கள் இவ்விதிக்கு உளப்பூர்வமாக பாரதி சைக்கிற அனுபவம் தமிழனுக்கு ஒரு பேரனுபவமேயாகும். பாரதியின் புதிய ஒளியோடு இன்றுவிடவில்லை ஜீவா. குருவுக்கு மிஞ்சிய சீடனானார் அந்தச் சொற்களின் சிறந்த பொருளிலே அப்படிச் சொல்கிறேம். அப்பன் தேடி வைத்த சொத்தை அனுபவிப்பதிலே மகனுக்குப் பெருமையில்லை; அதைப் பெருக்குவதுதான் அவனுக்குப் பெருமை, குருவிடம் பெற்ற போதத்தை நெட்டுகு செய்தோ. அப்படியே பின்பற்றி யொழுகுவதோ மட்டும் சீடனுக்குப் பெருமை யாகாது. தான்பெற்ற போதத்தைத் னது காலத் தேவை

12

12