இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
184
உவமைக்கவிஞர் சுரதா
சைக்கிள் ஷாப் | - | மிதிவண்டி நிலையம் |
பிரஸ் | - | அச்சகம் |
சலூன் | - | முடி திருத்தும் நிலையம் |
ஜவுளிக்கடை | - | துணிக்கடை |
மளிகைக்கடை | - | பலசரக்குக் கடை |
ஜெனரல் ஸ்ஸோர்ஸ் | - | பல பொருள் நிலையம் |
போட்டோ ஸ்டுடியோ | - | நிழற்பட நிலையம் |
ரெஸ்டாரண்ட் காபி கிளப் டீ ஸ்டால் | - | சிற்றுண்டிச் சாலை |
ஹோட்டல் | - | உணவு விடுதி |
லாண்டரி | - | வண்ணப் பணிமனை |
டைலரிங் மார்ட் | - | தையற்கடை |
ஐஸ் கூலிங் | - | சுவைநீர் நிலையம் |
மருந்து ஷாப் | - | மருத்துக் கடை |
இங்ஙணம்
மறைமலையடிகள் மன்றத்தார்
பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) புலவர் உசேன் செயலாளர் பாபநாசம்
மறைலையடிகள் மன்ற இரண்டாம் ஆண்டு விழா அழைப்பிதழ்
மறைமலையடிகள் மன்றத்தார்
பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) புலவர் உசேன் செயலாளர் பாபநாசம்
மறைலையடிகள் மன்ற இரண்டாம் ஆண்டு விழா அழைப்பிதழ்
வினா - விடை என்ற இண்டர்வியூ முறையை ஆங்கிலேயர் அறிமுகப்படுத்தினர். அதனை நேர்காணல் என்னும் தனித் தமிழ்ச் சொல்லால் முதன் முதல் குறிப்பிட்டவர் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார்தான்
பாபநாசம் குறள்பித்தன்
நூல் | : | முதன் முதலாக உலகில் நடந்த நிகழ்ச்சிகள், டிசம்பர் 1992 |
தமிழமுத மன்றத்தின் சார்பில், கவிஞரும் மருத்துவருமாகிய ச. அறிவுடை நம்பி அவர்களது மருத்துவ மனையில் 7.11.1992 அன்று மாதாந்திர பாடல் இரவு (கவிராத்திரி) சிறப்பாக நடைபெற்றது.
இதழ் | : | முத்தமிழ் முரசு, 21.12.92 |
ஆசிரியர் | : | மு. சுப. கருப்பையா, தஞ்சை |