பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

235


சீனிக் கிழங்கு தின்ற பன்றி செல் அறுத்தால் நிற்காது.

(செவி அறுத்தாலும் போகாது.)

சீனி போட்டால் ஆனை தின்னுமா?

(இலங்கை வழக்கு.)

சீனி வெல்லம் போட்டு நாழிப்பால் வார்த்தாலும் நடுவே சொல்வார் அறிவுள்ளார். 10965

சீஸம்.

(பைத்தியம்.)