து = பற்றுக்கோடு, பற்று, (455).
தூஉய்மை = அழுக்கின்மை, (364).
துக்கம் = தூங்கியிருத்தல், (668).
துக்கம் கடிந்து காலம் தாழ்த்தாது; காலத் தாழ்வு ஏற்படுதலை நீக்கி, (668).
துக்காத ஆராயாத, (480). துக்கார் =
(103). துக்கி ஆராய்ந்து, (471, 912).
துக்கும் = அளவு செய்யும், (118,
813).
ஆய்வு செய்யாதவர்,
= காலம் தாழ்த்தாது செய்க, (672).
துங்காது = விரைந்து, (672).
துங்மை = செயல்களில்
விரைவூட்டும் தன்மை, (383).
துங்கி = காலம் நீடித்து, (672).
துங்குக = (672).
காலம் நீடித்துச் செய்க,
துங்கும் = இருமுனைகளில் தொங்
கும், (1163), துண் = கம்பம், (615, 983). துண்டில் = தூண்டிவிடும் இரும்பு,
(931). துண்டில் பொன் = தூண்டிலிலுள்ள
இரும்பு வளையம், (931). துது = அரசர்களிடத்தில் தூது செல் வோர் பண்புகள், (69); இவை, (681); தூதன், (685, 685, 690); முன் ஒடி, (1228) - இது திருக்குறளின் 69-வது அதிகாரம்.
ஒரு வேந்தன் மற்ற அரசனிடம் தனது அரசவை முடிவுகளை தூதர்கள் மூலம் தெரிவிக்கும் பண்புகள், திறமைகள், செயல் கள் ஆகியவற்றைக் கூறும் பகுதி. தூதொடு வந்த = தூது செய்தி யைக்
கொண்டு வந்த, (1211). தூயார் = மனத்துாய்மை; மாசற்ற மனத்தினர், மனக்கோட்ட மற்றவர்கள், (458).
தூய்மை = மன சுத்தம், புனிதமான மனம் பெற்றவர்கள், (159, 298, 455, 688).
தூய்மையளி = மன அழுக்கற்றவர் கள், முன சுத்தமுற்றவர்கள், (711, 721). -
துவத = கடுமையான சொற்
களைக் கூறாத, (685).
துவி = மென்மையான இறகு,
(1120).
துவேன் = விடமாட்டேன், முயற்சியை விடேன், (1021).
துறு போர், சண்டையல்ல, நெற்.
கதிர்களை இழந்த தாள்களால், போடப்பட்ட வைக்கோல் போர், (435),
துற்றா' - (வளையல்கள்) தலை வன் பிரிந்ததை அறிவிக் காவோ, (1157).
துற்றார் = இகழ்ச்சியாகப் பேசார்,
(1190). துற்றும் = இகழ்ந்து பேசும், (188).