புலவர் என்.வி. கலைமணி
- 8%
ஒவ்வா உணவு முறைகளால் வரும் நோய்களை தீர்த்துக் குணப்படுத்தும் மருந்து, (95). (நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணம், அந்த நோய்களைத் தடுத்துக் காப்பாற்றும் முறை, அதற்கான மருத்துவ முறைகள் பற்றிக் கூறும் மருந்து' எனும் பகுதி. திருக்குறளின் 95-வது அதிகாரம் இது. மருந்து ஒன்று = ஒரு மருந்தைச்
சாப்பிடுவோர்க்கு, (1275). மருவுக - பழகுதல், (800). மருளான் = மயக்கத்தால், (1002). மருள் = மயக்கம், (199, 351, 352); மயங்கிய இரவும் பகலும் தம்முள் கலக்கின்ற மாலைப் பொழுதுதே, (1222); மயக்கம் தரும் மாலைப் பொழுதில், (1230). மலரின் - மலரைவிட (12.89).
மலரும் இதழ் விரியும், (1227).
மலர் : அன்பர் நெஞ்சாகிய தாமரை மலர், (3); பூ, (395, 650, 11:19, 1142, 1152, 1231),
மலர்தல் = மகிழ்தல், விரிதல், (425). மலை = மலை, (62, 737, 742).
மலையின் = மலையைவிட, (124).
மலைந்து = சுமந்து கொண்டு,
(657).
மல்க பெருகி நிரம்ப, (780). மல்லல் = வளம், செழிப்பு, (245).
மழலை = குதலை,
நிரம்பாச் சொல், (66),
மழித்தல் = தலையை மொட்டை
அடித்தல், (280).
பொருள்
மழை = குளிர்ந்த, கண்ணிர், (1239). மறக்கலாக மறக்க முடியாத, (1297). மறத்தல் = மறந்து விடுதல், (32): ஒழிக, (303); நினைவொழித்தல், (303).
= தீமையை ஒழிப் பதற்கு (75). மறந்தார் = மறந்து போனவர்கள்,
(263). மறந்தீர் ஏன் என்னை மறந்திரோ,
(1346).
மறப்பது = மறத்தல், (108).
- 器 மறந்தேனானால், (1125). மறப்பின் எவனாவன்? = முன்பு அனுபவித்த இன்பத்தை நான் மறந்தால், எவ்வாறு உயிர் வாழ்வேன்!, (1207). மறப்பு = மறத்தல், (1125, 1207). மறம் = வீரம், (766). மறவர் = வீரர், (778), மறவற்க - மறவாதிருக்க, (106). மறவி = மறதி, (605).
மறன் = வீரம், (384).
மறு = கறை, களங்கம், (1117).
மறுகு- விதி, தெரு (1139).
மறுகும் சுழலுகிறது, (1139ர்.
மறுத்தனை : நீக்கியவனை,
தவிர்த்தவனை, (260).
மறுத்து = மீண்டும், திரும்பவும்,
(312); ஒழித்து, (945).
மறுத்து உண்ணின் = போதுமான அளவை மீறி உண்ணாமல், செரிமானமளவுக்கு மட்டுமே உணவை உண்டால், (945).