புலவர் என்.வி. கலைமணி
33
அறி = அறிந்த, (2.18).
அறிக = உணர்க, அறிந்து கொள்க,
(116, 210).
அறிகல்லாதவர் = தவர், (427).
அறிகிலார் = அறியாதிருக் கின்றார்,
(1139). அறிகென்று =
சொல்லை அல்லது அறிவுறுத்து வோர் அறிவை ஏற்காமல் அதனை அவமதித்து அல்லது அழித்து, (638). அறிதல் = தான் துப்புத் துலக் கும் ஒற்றாடலால் அறிதல், (582), செய்யத் தக்கதை அறிதல், (632).
தாய்ந்து புதுப்புது பொருளை அறியும் தோறும், (1110). அறிந்த = அறியவல்ல, அறி வினால் ஆராயத்தக்க, அறி வுடைய, (61): பயன்படுத்த,
அறிய மாட்டா
அறிந்த, (721); அறிவதால் உண்டான, (1143). அறிந்த கடைத்தும் = அறிந்த
விடத்தும், (637).
அறிந்தது -
(1226),
அறியப் பெற்றது,
=; கேட்டறிந்த செயல்கள், (587).
அறிந்தார் = அறிந்தவர்கள், பயின்ற வர்கள், (288); ஆராய்தல் வல்லார், (7.17).
அறிந்தான் = அறிந்தவன், (635).
அறிந்து = மற்றவர்களால் அறியப் பட்டு, (123); உணர்ந்து, (136, 164, 179, 427, 441, 469, 472, 477, 483, 493, 494,515, 635, 637, 644, 645, 687, 696, 711,
அறிந்தவர்
721, 725, 729, 754, 767, 793, 878, 943, 944, 946, 981); எண்ணி, (1128); அறிந்திருக் கும், (12.87); கருதி, (1312).
தெரிந்து : גי கொண்டேன், (1083).
அறிய = பிறரறிய, (590); அறிந்து
நடக்கும்படி செய்ய, (795).
அறியலம் = அறியமாட்டேன்,
(1257).
அறியா = அறியாததாய், (736); அறியாத, (836); அறிய மாட்டாது, (1116).
அறியது = அறியமாட்டாது,
(1142).
அறியாமை = அறியாமல், (440); மறப்பு, (925); முன்னிருந்த
அறியாமை, (1110). அறியார் = கண்டறியார் (228); தெளிய மாட்டார், அறியாமை உள்ளவர்கள், (76, 337); அறியாதார், (507); அறிய முடியாதவராகி, (713); அறிய மாட்டார், (1141).
அறியார்க்கு = எந்த வகையிலும்
அறியாதவர்களுக்கு, (377).
அறியார் கொல் வாழ்நாளில் கண்டறிய மாட்டார்களோ, (228).
அறியான் = அறிவதும் செய் யாது, (474); அறியான் ஆயி னும், (638) அறிய வேண்டிய வற்றை அறியானாகவும், (863).
= அனுபவிக்கப்படும்,
(1101); அறிந்து கொள்ளும், (1308).
அறியேன் = களித்து அறியேன், (928); அறியமாட்டேன், (1083, 1125, 1207).