6
இகலான் = மனமாறுபாடு என்ற
ஒன்றினாலேயே, (860ர்.
ல்வெல்லல் = பகைவனாக மாறு படுத்தி வெற்றி கொள்ளல், (647). இகவா = 869). இகவாமை = தப்பாமல் இருக்க வேண்டி செய்த சூளுரை தவறாமை, (779). இகவாமை சவாரை - முன்பு கூறிய
வெஞ்சினம் தப்பா மல், (779).
= இகழாமலிருத்தல், (891}; மற்றவர்களையும் பழிக் காதிருத்தல், (953). இகழார் = பழிக்கமாட்டார், (598). இகழ்ச்சி = பழித்தல், இகழ்தல்,
(995). இகழ்ச்சியின் = மறதியால்,
வால், {539). இகழ்ந்தார்க்கு = மறந்தவர்களுக்கு,
(538).
இகழ்த்து அவமதித்து, (1057). இகழ்வரை =
பழித்துப் பேசுவாரை, (151, 237}, இகழ்வார் = பழித்துப் பேசுவார் (59). இகழ்வார்பின் = தன்னை இகழ்ந்து
பேசுவார் பின்னே, 1966).
- ఫ్గ :
நீங்க மாட்டா, (146,
சோர்
இகழ்வார் முன் = இகழ்கின்றவர்
எதிரில், (59).
இசை = புகழ், (231, 238, 240,
777, 1003).
இசைபட வாழ்தல் = புகழ் உண்
டாகுமாறு வாழ்தல், (231).
இசையும் சொல்லும், (1199).
இசை வேண்டி = புகழ் விரும்பி,
(777).
இகழ்ந்தவரை,
திருக்குறள் சொற்பொருள் கரபி இடத்த = ஒப்ப, போன்றன, (292).
இடத்தது = இடத்தையுடையது,
(744),
- = இடத்தே; புலன் களிடத்து, (422); இடத்தோடு பொருந்த, (497). -
இடத்தான் = இடத்தோடு பொருந்த,
(484); இடனறிந்து, (497).
இடத்து = பொழுது, (250); இடத்திலே, (302, 310), போது, (597), அயலவரால் அழிவு வந்த காலத்து, (746), வரும்போது, (762); நிலை மைக் கண், (879); வந்த போது, {883, 968); உயிர் உடம்பை விட்டு நீங்குமிடத்து, (1124); பிரிவின் ஒரோ வழி, (1154); -♔ ബ ഞ {് நேரில் பார்க்கும்போது, (1285).
இடத்தும் = அப்பொழுதும், (736,
806). இடம் = தக்க இடத்தை, (491); செல்வாக்கு மிகுந்த இடம், (498); ஏற்ற சமயம், (821); வறுமை காலத்தில், (1064); உலகம் முழுவதும், (1064); இருந்ததற்கு வேறு இடம், (1123). இடம் எல்லாம் = உலகம் எல்லாம்,
(1064). இடர்ப்பாடு =
(624),
இடல் = விதை விதைத்தல், (85).
இடனறிதல் = இது திருக்குறளில் 50-வது அதிகாரம். வலிமை களையும், காலத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்ய முற்படுபவன். தான் வெல்லும் முறையில், செயலாற்றுவதற்கு ஏற்ற இடம் எது? எப்போது? என அறிதலே இடனறிதலாகும்.)
துன்பப்படுதலை,