புலவர் என்.வி. கலைமணி
74
உணராமை = அறியாமல், (589); ஊடல் தீர்த்துக் கூடாது இருத்தல் என்பது, (1304).
உணராய் = புலவி நீங்க மாட் டாய்,
(1124),
உணராவாயின் = அறிய மாட்டா
தவராயின், (705).
உணரின் = அறியுமாயின், (357). உணரும் = நினைக்கின்ற, (331, 351). உணர்க உணர்ந்து கொள்க, (805).
உணர்ச்சி = ஒத்த உணர்ச்சி, அறிவு,
(785).
உணர்ச்சியுள் : மனத்தில், (976).
உணர்தல் = ஒரளவு ஊடலை நீக்கிக்
கொள்ளுதலும், (1109).
உணர்த்தினும் = நான் பணிந்து ஊடலைத் தீர்க்க முயன்றாலும், (1319).
உணர்த்தும் = நீக்க வல்ல, (1246).
உணர்ந்தன = அறிந்தன, (1277).
உணர்ந்தவை அறிந்தவற்றை,
(316).
உணர்ந்து = அறிந்து, (359, 417,
516, 712, 834, 1046).
உணர்ந்தும் = அறிந்திருந்தும், (834).
உணர்வது = அறிவது, (7.18).
உணர்வதுடையார் =
உணர்த்தலின்றிப் பொருளைத் தாமே உணரும் திறனுடையார், (718),
உணர்வாரை = அறியும் குண
முடையவரை, (703).
உணர்வார் க அறிகின்றவர், (257,
334, 708, 709, 716).
உணர்வானை = தெரிந்து புரிந்து கொள்ளும் சக்தியுடை யவனை, (702).
மற்றவர்கள்
உணர்வின் = அறியும் இன்பத்தை
நுகரும், (420). உணர்வு = அறிவு, (354). உணல் = உண்டது. உணலின் = மென்மேலும் உண்
பதைக் காட்டிலும், (1326).
உணவு = (412).
உணவின் = உணவாகிய, உணவு
போன்ற, (413).
உணவாகிய கேள்வி,
உணி = ஊர் மக்கள் தண்ணிர் குடிக்கும் குளம்; அல்லது கிணறு, (215).
உணில் = உண்ண விரும்பினால்,
(922); உண்டானாயின், (942).
உண்க - உட்கொள்ளுக, (922,
943). உண்கண் = மையுண்ட கண்,
(1113, 1172, 1174, 1212, 1271). உண்ட = உண்ட பொழுது, (930). உண்டது = உண்ட உணவு, (1826). உண்டல் = தான் மட்டுமே.
இல்லுக்குள்ளிருந்து உணவு உண்ணல், (82); உட்கொள்ளு தற்கு, (1128); கள்ளுண்டல், (1145).
உண்டாக = இருக்கும் காலத்தி லேயே, (342); பொருளை வைத்துக் கொண்டு, (758);
ஏற்பட்டு விட்டால், (988).
& * ର g 器 நல்வழி
உண்டாமோ, (932). உண்டாம் = உண்டு, (110). உண்டாயினும் =
பினும், (1005). உண்டாயின் = உண்டாவதாயின்,
(128). உண்டார் = உண்டவர், (253).
உண்டாயிருப்