88
என்பர் = என்று சொல்வர், (246,
662, 1220).
என்பவர் என்று கூறப்படுபவர்,
(393).
என்பவன் - எண்ணுபவன், (856).
என்பவன் வாழ்க்கை = என்பவனும்,
வாழ்க்கையும், (85ர்.
என்பர் என்று கூறுபவர், (275): என்று கூறப்படுகின்றவர், (365, 710, 956, 1188, 1209).
என்பார்க்கு = என்று சொல்லப்
படுபவர்க்கு, (1936). என்பான் = என்று கூறப்படுவான், (41, 42, 47, 147); நன்கு மதிக்கப்படுவான், சொல்லப் படுவான், (281), தெளிந்திருப் பான், கருதுகின்றவன், (628); கூறுபவன், (850). என்பு எலும்பு, உடல், (72, 77,
80). என்பில் அதனை - எலும்பு இல்லாத
உயிரை, (77),
என்போர் = என்று கூறப்படு வோர்,
(30).
என்ற :
(584).
என்றது = (552).
என்று சொல்லப்பட்ட,
என்று கூறப்பட்டது,
மக்களால்
என்றல் = உலக
கூறப்படுதல், (181).
என்றவர் = என்று சொல்லியவர்,
(1154).
திருக்குறள் சொற்பொருள் சுரபி
என்றவற்றுள் = என்று கூறப்பட்ட
வற்றைக் காட்டிலும், (715). என்றார் =
(1149). என்று = என்பதாக, என்றபடி, (11); சொல்லப்பட்ட, (27); என்று கருதி, (174, 205); என்று சொல்லும்படி, என்று கொண்டு, (307, 331, 351); என்பதாக, (388).
s hກ. =
போலாகும், (1148). என்றும் எப்பொழுதும், (138, 152); எக்காலத்தும், (538, 652, 958, 1130). என்றேனா? - என்றேனாக (1314).
என்று கூறியவரே,
என்பது
என்ன? - எத்தன்மைய, எப்படிப் பட்ட, (705, 987, 1100); எத்தகைய தொடர்பு இருந்து வருகிறதோ, (1122). என்னாது = என எண்ணாமல், (30);
என்று செய்யாது, (1138). என்னம் : என்ன பெருமை
யுடையது, (1-44). என்னின் = என்னைக் காட்டிலும்,
(1290). என்னுமவர் = என்று கூறுகின்ற
அவர், (653). என்னும் - என்று கூறும், என்று
சொல்லும், {14, 24). என்னை = எவ்வாறு இகழ்வாக நடந்து கொள்வார்களோ, (188); என்னை, (1296); என்று கேட்டு, (1316).