திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்
க௦க
(நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது)
'மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி
நிலவரை இழிதரும் பல்யாறு போலப்
புலவர் எல்லாம் நின்நோக் கினரே'
(கிள்ளி வளவனைக் கோவூர்கிழார் பாடியது
'புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்
தமதுபகுத் துண்ணும் தண்ணிழல் வாழ்நர்'
(கிள்ளி வளவனைக் கோவூர் கிழார் பாடியது)
புலவர் பாடும் புகழுடையோர்’
நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது)
- இனி, புலவர்கள், புரவலர்கள் பலரிடத்தும் பல நிலையிலும் பலவாறு சென்று, தங்கள் தங்கள் வறுமை நிலைகளையும், மனைவி மக்கள் வாழ்கின்ற கொடுமை நிலைகளையும் இழிவுகளையும் தாழ்வுகளையும் பாடி, உணவும் உடையும் உறையுளும் வாழ்வும் பெற்று வாழ்ந்தமை பற்றிய அவலநிலைப் பாடல்கள், சில வருமாறு:
இவ்வகையில் ஒளவையார், அரசர் பலரிடம் சென்று பாடியவை:
ஒருநாட் செல்லலம் இருநாட் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன்
'அடகின் கண்ணுறை யாக யாம்சில
அரிசி வேண்டினெம் ஆகத் தான்பிற
வரிசை யறிதலில் தன்னும் தூக்கி
இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர்
பெருங்களிறு நல்கி யோனே’
'வாயி லோயே வாயி லோயே
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்