திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்
௧௪௫
அவன் வாயில் வைக்க வேண்டும்:
பிராமணர்களைப் போல் அடையாளங்கள் இட்டுக் கொள்பவனை, அரசன் உறுப்புகளை (அவயங்களை) வாங்க வேண்டும்.
தன் சாதித் தொழிலை விட்டு வேறு சாதித் தொழில் செய்பவனை அரசன் ஊரைவிட்டு ஒட்ட வேண்டியது.
'மதம் காரணமாகப் பிராமணனைத் துன்புறுத்தக் கூடாது. அவ்வாறு துன்புறுத்தின சூத்திரனைப் பயங்கரமாகச் சித்திரவதை செய்து கொல்ல வேண்டியது.
'பிராமணர்களைப் பகைத்துக் கொண்டால் நாடே அழியும்; அரசனும் அழிவான்'
பிராமணன் அறிஞனாயிருந்தாலும் மூடனாயிருந்தாலும் அவனே மேலான தெய்வம்'
'பிராமணனுக்குத் தொண்டு செய்வதே சூத்திரனுக்கு மோட்சம்
'சூத்திரன், பிராமணன் இல்லாதபொழுது கடித்திரியனுக்கும், அவனில்லாவிடில் வைசியனுக்கும் பணிவிடை செய்க
தாழ்த்தப்பட்ட ஈன சாதிகள் பிணத்தின் துணிகளைத்தான் உடுக்க வேண்டும்; எச்சில் உணவைத்தான் சாப்பிட வேண்டும்
அவர்கள் (தாழ்த்தப்பட்ட ஈனசாதிகள்) ஊருக்கு வெளியில் தான் குடியிருக்க வேண்டும்'
தாழ்த்தப்பட்ட ஈனஜாதிகள், சண்டாளர்கள் ஆகியவர்கள் செய்ய வேண்டிய தொழில்கள்: