௨௪௪
முன்னுரை
செவ்வி தலைப்படு வார். -1279
12. உள்ளினேன் என்றேன்மற்று ஏன்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கணள் -1316
இனி, உலகப் பெருநூலாகிய இத் திருக்குறளின்கண் உள்ள இவ்வாறான பல்வகைச் சிறப்புகளுள், எண்கள் அனைத்தையும் இதனுள் பெய்து வைத்த சிறப்பும் ஒன்றாகும் என்பர். அனைத்து எண்களும் இதில் ஏதோ ஒருவகையில் சுட்டப் பெற்றுள்ளதையும் கீழ் வரும் விளக்கத்தில் காண்க
திருக்குறளில் வந்துள்ள எண்கள்
ஒன்று: ::87,109,111,221,232,233,334,380,438,758,773,831,
839,875,932,934,1006,1007,1035,1080,1202,1271,1273, 1274,1325.
இரண்டு: 19,392,393,402,455,581,662,674,760,875,992,1022,1247
இரு:::::::5,374,737,920,1091,1196.
மூன்று::::360,383,682,684,688,941,952,1085.
நான்கு::::35,146,382,390,501,513,605,743,766,953,766,953.
நாள்::::::950
ஐந்து:::::6,24,25,126,271,675,738,939,983.
ஐ::::::::45,354,1101.
ஆறு:::::381.
ஏழு (எழு) 62, 107, 1269, 1278
எழுமை :107,126,398,538,835,
எட்டு (எண்): 9
ஒன்பது: இல்லை
பத்து : 450,817
நூறு: 952
ஆயிரம் :219
கோடி: 337,377,639,816,954,1005,1061
எழுபது கோடி:639