வரும் அழகு
(பல்லவி) வரும் அழ கென்ன சொல்லுவேன்! மங்கைசிவ காமவல்லி மைந்தருக்கு வேல்எடுத்துத் தரும் அழ கென்ன சொல்லுவேன்!
அது பல்லவி :
அருமையாக வேபிறந்த ஆறுமுக வேலவர்க்குப் பெருமையுடனேகொடுத்த பிடித்த வேலும் கையும்
(வரும்; (சரணங்கள்) தாசியர்கள் ஆடிவரவே-இருபுறம்வெண்
சரமரங்கள் வீசிவரவே, பூசியே புனுகு வீசவே-பொன்மார் தனிலே
பூமாலை கள் அசையவே, தாசராய்ப் பணிந்தபேர்க்குச்
சகலபாக்கி யம்கொடுக்கும் சண்முக வடிவேலரும்
உன்னதக் கையில்வேலும் - (வரும்) தங்கச் சலங்கைதொங்கலும்-இடை தனிலே
தரித்த தாம்பரங்களும் மங்களக் கோலமாக மதிமுகத் திலகமும்
சிங்கார வேலவனுர் சங்கரிதன் பாலகனர் (வரும்) கண்டமார் கள்வனங்கக்-கக்தர் வடிவைக்
கண்டுரம்பை பர்மயங்க கின்றfய வேதம் முழங்க-திரு
நீறுத&னக் கொண்டாடி யாரும் முழங்க வண்டார்கருங்குழலாள் வள்ளி தெய்வயானையுடன்
அண்டம்அளக் தோர்மருகன் சென்று வேலும்
கைப்பிடித்து (வரும்;