இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அலமேலு மங்கைத் தாயார்
(பல்லவி)
தாமரையில் வந்துதித்த கோமளவல்லித் தாயார்.
(சரணங்கள்)
செந்தாமரைப் பூநடுவில்-என்றன் அந்தரங்க மாய்விளங்கும் அலமேலு மங்கைத் தாயார்.
(தாமரை)
மட்டில்லாப் பூகடினம் சாத்தி
மாதுளம்பூப் பட்டுடுத்தி அட்டகாச மாய்விளங்கும்
அலமேலு மங்கைத் தாயார். (தாமரை)