இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்
டாக்டர் மு.வ. அவர்கட்கு
நீண்டநாள் நட்பின் நினைவாக
அன்புப் படையல்
மங்கலப் புதினப் படைப்பினால் இளைஞர்
மனத்தினைக் திருத்திய கலைஞன் ;
சங்கநூற் பொருளை யாவரும் உணரத்
தகவொடு விளக்கிய செம்மல் ;
துங்கமார் மதுரைப் பல்கலைக் கழகம்
துலக்குறும் தனித்துணை வேந்தன் ;
பங்கமில் உளத்தன் ; தூயநன் மு. வ.
பண்பினுக் குரியதிந் நூலே.