பொருளியல்-நூற்பா கடு
இடு
"இரவு வாரல் ஐய விரவுவீ
அகலறை வரிக்குஞ் சாரல்
பகலும் பெறுதியிவள் தடமென் ருேளே.' {கலி, 49)
இஃது, இரவுவாரலென்றது.
'பகல்வரிற் கவ்வை யஞ்சுதும்' (அகம் 1.18)
என்றது. பகல் வாரலென்றது.
'நல்வரை நாட நீவரின்
மெல்லிய லோருந் தான் வாழலளே.' (அகம். 12)
இஃது, இரவும் பகலும் வாரலென்றது.
நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும்-பிறிதோர் பொருண்மேல் வைத்து நன்மையுந் தீமையுந் தலைவற்கேற்பக் கூறலும்:
கழிபெருங் காதலர் ஆயினுஞ் சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்’’ (அகம், 112;
எனப் பிறர்மேல் வைத்துத் தலைவனை அறிவுகொளுத்தினமை யின் வழுவாயமைந்தது. 'பழியொடு வரூஉ மின்பம் வெஃகார்’ எனவே புகழொடு வரூஉம் இன்பம் வெஃகுவரெனக் கொள்ள வைத்தலின் நன்மையுந் தீமையும் பிறிதின்மேல் வைத்துக் கூறிற்
• شDFr tي
புரைபட வந்த அன்னவை பிறவும். வழுப்படவந்த இவை போல்வன பிறவும்.
அவை ஊடற்கணின்றியுந் தலைவனைக் கொடியனென்ற லும் நொதுமலர் வரைகின்றாரென்றலும் அன்னை வெறியெடுக் கின்றாளென்றலும் பிறவுமாம்.
- பகையில்நோய் செய்தான்' (கலி.40
என்பது ஊடற்கணின்றிக் கொடியனென்றது.
'தினையுண் கேழ லிரிய' என்னும் (119) நற்றிணையுள்,
ناحیحجم «- نیمه ه= «معجبمبیی هیپع
2. புரை - குற்றம்.