இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அப்பூதியடிகளுடன் தொடர்பு 123
சேலுலாம் புனற்பொன்னித்
தென்கரையே றிச்சென்று கோலள்ே மணிமாடத்
திருகல்லூர் குறுகினார்11. என்று காட்டுவார்.
இங்கிருந்து இறைவனைப் பரவிய அப்பர் பெருமா
னுக்குத் திருவாரூர் நினைவு வருகின்றது. இங்கு வருவதற்கு முன் சில தலங்களை வழிபட்டே வருகின்றார்.
11. பெ. பு. திருநாவுக், 213