பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வி மேதைக்குக் காணிக்கை ச. வியெனும் செல்வத்தை இந்த காட்டில் கணக்கின்றி வழங்குவதால் அகிலமெங்கும் பயய்று பெரும்புகழைப் பெற்ற கந்தம் ஏற்றமிகு திருநகராம் சென்னை தந்த பக8லகள் பயிலுகின்ற கழகம் தன்னைப் - பாங்குறவே ஆட்சிசெயும் ஆற்றல் மிக்க |hiலவராம் துணைவேந்தர் இலக்குமண சாமியென்னும் சான்ருேரைப் போற்றுகின்றேன். பெருமைமிக்க அரசியலில் அறிஞர்; மக்கள் பிணிதிர்க்கும் மருத்துவத்தில் கலைஞர்; செய்த அ' தொண்டுகளால் மக்கள் கெஞ்சில் அசோர்பம் பண்பாளர்; தொடர்ந்து அன்னர் திருமிகுர்து, வெள்ளிவிழாத் தலைவ ராகத் திகழ்கின்ார் துணைவேந்தர் பதவிதன்னில். பெருமைமிக்க பல்லறிஞர் இவரைப் போலே பரி வேறெவரும் இல்லை! இல்லை! பெரு.பதசியப் பெற்றிடவே எண்ணி மாந்தர் ங்கள் பலபெறவே விழைவார்; ஆனல் பெருமைமிக்க ட்டங்கள் எல்லாம் கல்ல பெருமகனும் இவரடியைத் தேடிவந்து பெருமைமிகப் பெற்றிடுதல் கண்டோம்; தூயர் பெருமைதனைக் கண்டுமிக மகிழ்ந்து அன்னர் திருவடிக்குக் காணிக்கையாய் எளியேன் செய்த சிறுதுAலப் படைக்கின்றேன்; சான்ருேர் வாழ்க! அ. திருமலைமுத்துசுவாமி