இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
துயரக் கவி
( /* -Q->ട്)
ஆசித
குரல்மறந்த குயிலான்ை-நீந்தும்
குளமிழந்த கயலாளுன்
இறகொடிந்த மயிலானன்-வாழ்வில்
இடருழந்தே மயலான்ை
ஒலியிழந்த மணியானன்-பார்வை
ஒளிமறைந்த விழியானுன் கலிமிகுந்த துயராலே-பாவம் களை துறந்த முகமானுன் முகில்படர்ந்த நிலவான்ை-துரசு
முழுதடைந்த சிலையானுன் துகில்வளைந்த படமானன்-சோகச்
சுவரெழுந்த மனையாளுன்
துயர்படர்ந்த கவியான்ை-இன்பச்
சுவை மறந்த கலையானன் புயலெழுந்த புவியானுன்-துன்பப்
புகைபுகுந்த விழியானுன் நரம்பறுந்த யாழாஞன்-போரின்
நடுவொடிந்த வாளான்ை சுரும்பிருந்தே சூழாமல்-தேனின்
துளியிழந்த பூவானுன் கவிபொழிந்த முகிலம்.மா-பாடம்
கணிமிகுந்த பலவம்மா தவிதவிக்க விடினம்மா-யார் தான்
தலைவனுக்குப் புகலம் மா?
52