பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்தனர். ஆதலினல்-தொழில் வளர்ந்தது நாட்டினிலே. காலையில் மாலையிலே-சேர்ந்து கடவுளைத் தொழுதுவந்தார். வேலையை மதியாத-ஒரு வீனரும் அங்கேஇல்லை. ஹரிஜன மக்களுக்கும்-காந்தி அங்கே இடம்அளித் தார். சரிசமம் யாவருமே-அங்கே சாதிகள் ஏதும்இல்லை. உண்மையே பேசுவது-எல்லா உயிரையும் போற்றுவது கண்ணென இவ்விரண்டை-காந்தி கருதிட வேண்டுமென்ருர், காந்தி மகானுடனே-அன்னை கஸ்துரி பாயும்அங்கே சேர்ந்தே உழைத்தனராம்-உயர் சேவைகள் செய்தனராம். 101