பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் அலற அலறவே சுட்டுவிட்டான் ! நானூறு பேர்களைக் கொன்றுவிட்டான் ! நமனையும் அங்கே மிஞ்சிவிட்டான் ! இந்தக் கொடுமையைக் கேட்டதுமே இரத்தம் கொதித்தது மக்களுக்கே. வெந்தது காங்தியின் உள்ளமுமே, வேதனைத் தீயுமே சுட்டதல்ை ! 110