உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதியில் சாதுவாய்ச் சென்றவரை வேட்டை யாடவங்தார் சேவகர்கள். பாதி வழியில் தடுத்தனரே.

பட்டட் டெனவுமே சுட்டனரே.

ஆவேசங் கொண்டனர் மக்களெல்லாம். ஆத்திரத் தோடு கிளம்பினரே. சேவகர் தங்கும் கிலேயத்தையே தீயிட்டுக் கொளுத்தினர் கோபத்திலே. இருபத்தி ரண்டு சேவகர்கள் எரிந்துமே சாம்பல் ஆயினரே. வெறியிலே மக்கள் கொளுத்திவிட்டார் : மிகமிக வேதனை காந்தியுற்ருள்.

அன்பு வழியிலே போர்புரிய

ஐயோ, என் மக்கள் அறியவில்லை. இன்னமும் பக்குவம் அடையவில்லை என்பதை நானும் உணர்ந்துகொண்டேன். பக்குவம் ஆகாத மக்களோான் பங்கு கொள்ளச் செய்தேன்; ஆதலினுல் மக்களை மக்களே கொல்லும்ாகிலை வந்ததே t ஐயோனன் குற்றம்" என்ருர். 31.85–8