பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * * * * * > . , , , , வ.கோ. சண் ಊಹಿರಿ – எல்லோர் உணர்வும் ஏக சுருதியை சொல்லாத சொற்களில் தோய விட்டது! துர்க்கையைப் பார்த்துத் துதித்தாள் பருவதம்: துர்க்கையின் முகமும் இருளாய்க் கிடந்தது! அவள்திரு முன்னாள் அன்று நடந்த அவல நாடகம் முடிந்தது போலும்! கோயிலின் வாசலை இருவரும் அடைந்தனர். தாய்போல் சரஸி சைகையால் அவனைத் தன்பால் அழைத்தாள் இரகசிய மாகத் . 'கதவைத் திறக்கவே திறக்கா தீர்கள்: என்று சொன்னாள். வெளியே இருந்தவர் அவசரம் காட்டினர் இளிப்பும் கனைப்பும் ஏக்கக் குரலில்