உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தற்பயிற்சி தருமமே எனது கிலம். வாழ்க்கையைப் பற்றி யிருக்கும் ஆசை என்னும் களைகள் அதில் உண்டா வதை கான் களைக்தெறிகிறேன். ஞானம் என்பது என் கலப்பை; கருத்துடைமை எனது தார்க்கோல். விடா முயற்சி என்ற எருதுகள் ஏரை இழுத்துச்செல்கின்றன. (மெய்ப் பொருளை உணரும்) தெளிவான காட்சிகளே கான் விதைக்கும் விதைகள். கல்லொழுக்கமே கான் பாய்ச்சும் நீர். எனது அறுவடை எது தெரியுமா? என்றும் அழிவில்லாத கிருவான*அமிழ்தம். இந்த விளைவைப் பெறுகிறவர்களுக்கு என்றென்றும் குறைவேயில்லை!' ஆச் கேர்மையான ஒழுக்கத்தை ஆதாரமாய்க் கொண்டு, சிந்தையை ஒருங்லைப் படுத்தும் சமாதியால் (தியானத் தால்) விளையும் பய்ன் பெரிது, மகத்தானது. சமாதியை ஆதாரமாய்க் கொண்டு அடையும் ஞானத் தால் விளையும் பயன் பெரிது, மகத்தானது. ஞானத் தால் செம்மையுற்ற உள்ளம் புலன்களின் ஆசை களிலிருந்தும், கான்' என்ற அகங்காாத்திலிருந்தும், மயக்கம், அறியாமைகளிலிருந்தும் வி டு த ைல பெறுகின்றது."

ஒரு நுகத்தடியில் பூட்டப்பெற்ற இரு காளைக ளாக விளங்குபவை புலன்களும், அவை காடிச் செல்லும் பொருள்களும். இரண்டையும் குறித்த

  • நிருவாணம்-பெளத்த தருமத்தின் இலட்சியமான முக்தி நிலை.

புத்-2