இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
21 கொண்டல் வண்ணனைக் கோவல ஞய்வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை அண்டர் . கோன் அணி அரங்கன் என் அமுதினேக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணுவே - திருப்பாழ்ைவார். 22 துங்கமழு மான் உடையாய் ! சூலப் படைஉடையாய்! திங்கள் அணி செஞ்சடையாய் ! சேஉடையாய் !-மங்கைஒரு பால்உடையாய்! செங்கண் பணியாய் ! என் சென் னியின்மேல் கால்உடையாய் ! நீயே கதி ! - தாயுமாளுர். 101