பக்கம்:பூசைப் பாமாலை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16-ஆவது பாட்டின் பொருள் கடைப் பட்டவணுகிய Gr৫ঠ &ঠা அருளிளுல் என்னுள் கலந்து ஆண்டு அருளிய விடை ஏறும் பெருமானே! என்னே விட்டுவிடுவாயா? வலிமிக்க புலியை உரித்துத் தோலே உடையாக உடுத்தவனே! நிலேபெற்ற உத்தரகோசமங்கைத் த ல த் தி ற் கு மன்னனே! சடை தாங்கியவனே! தளர்ச்சி அடைந்தேன். எம்தலேவனே! என் இனத் தாங்கிக்கொள்வாயாக! கண்டாய்: முன்னிலே அசை. 36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/44&oldid=836397" இலிருந்து மீள்விக்கப்பட்டது