இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாட்டு எண். 2 சிவ வணக்கம் திருவாசகம் அருளாது ஒழிந்தால் அடியேனே அஞ்சேல் என்பார் ஆர் இங்கு; பொருளா என்னைப் புகுந்து ஆண்ட பொன்னே! பொன்னம் பலக்கூத்தா ! மருளார் மனத்தோடு உஇனப்பிரிந்து வருந்து வேனே வாஎன்றுஉன் தெருளார் கூட்டம் காட்டாயேல் செத்தே போனுல் சிரியாரோ? -மணிவர்சகர்.