இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாட்டு எண். 34 மணிவாசகர் வணக்கம் காஞ்சிப்புராணம் பெருந்துறையில் சிவபெருமான் அருளுதலும் பெருங்கருணேப் பெற்றி நோக்கி, கரைந்துகரைந்து இருகண்ணிர் மழைவாரத் துரிய நிலை கடந்து போந்து , திருந்துபெரும் சிவபோகக் கொழுந்தேறல் வாய்மடுத்துத் தேக்கிச் செம்மாந்து , இருந்து அருளும் பெருங்கிர்த்தி வாதவூர் அடிகள் அடி இணைகள் போற்றி ! - சிவஞானசுவாமி. 73