இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாட்டு எண். 36 வாழதது கந்தபுராணம் வான்முகில் வழாது பெய்க! மலிவளம் சுரக்க மன்னன் கோல்முறை அரசு செய்க ! குறைவிலாது உயிர்கள் வாழ்க ! நான்மறை அறங்கள் ஓங்க! நற்றவம் வேள்வி மல்க ! மேன்மைகொள் சைவ நீதி விளங்குக ! உலகம் எல்லாம். - கச்சியப்பர். 77