இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாட்டு எண் 40 வாழதது திருக்குற்ருலப்புராணம் சீதமழை முகில்பொழிக ! தேசமெலாம் பயிர் விளேக செல்வம் ஓங்க ! மாதர்குழாம் மக்கள் குழாம் மனை அறங்கள் உடன் பொழிந்து மலிந்து வாழ்க! மேதகுசீர்ச் சைவநெறி வேதநெறி தழைத்துஓங்க! மேலும் மேலும் பூதலமேல் சிவபெருமான் ஆலயங்கள் பூசனைகள் பொலிக மாதோ ! - திரிகூடராசப்பகவி.