இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பகுத்தறிவாளர் பஞ்சாங்கம் பாரார்
பாம்புக்கு நஞ்சு பல்லில்; பார்ப்பனனுக்கு நஞ்சு நெஞ்சில்
பிறப்பால் உயர்ந்தவன் - தாழ்ந்தவன் இல்லை
பீடை என்பது பிராமணீயமே
புதுமையை விரும்பிப் பழைமையை மறப்பாய்
பூணூலை அணிந்தவன் புனிதன் ஆகான்
பெருமை பெற நில்
பேதமை அகற்று
பொறுத்தார் ஆளும் பூமி மயானமே
போர்த்திறன் போற்றி வாழ்