இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மறவன் :
42
[Tರ್v று கூறி, உடனே ரதத்தில் ஏறி வருகிருன்.)
காட்சி-18
இடம் : காளிகோவில்
(காளி சர் தொனத்தில் மங்கையர்க்கரசியின் குழந்தையை வெட்ட, பூசாரி கத்தியை ஒங்கு கிருன். அப்போது, மறவன் ஓடிவந்து)
வேண்டாம் ... வேண்டாம். இந்தப் பச்சக்
கொழுந்தய பலி கொடுக்கவேண்டாம்.
あ Աb
பூசாரி :
மறவன் :
அடே இவனேக் கட்டுங்கடா.
(என்று சொல்ல அப்போது மதுராங்கதன் அங்கேவந்து பூசாரிமீது அம்பு எய்து குழந் தையைத் துரக்க, அப்போது)
மஹாராஜா ? இந்தக் கொழந்தய கான்தான்
வளத்தேன். கொல்லவேண்டாமுன்னு தடு த்தேன். என்னேக் காப்பாத்துங்க.
மதுராங்கதன் : சரி, நீயும் என்னுடன் வா.
(என்று சொல்லி, அவனையும் அழைத்துக்
கொண்டு போகிருன்.)
காட்சி-19
இடம் : தெரு
(ம2லயிலிருந்து குதித்தும், அமர அமுதத்தின் சக்தியால் ஆவி பிரியாத மங்கையர்க்கரசி, ஒரு வீதி வழியாக அழுதுகொண்டு வர,