காட்சி-31 மனோஹரன் 20
(அமிர்தகேசரி ஒரு புறமாக உட்கார்ந்து தன் ஒலைப் புத்தகத்தை விரித்துப் படிக் கிறான். விகடன் மெல்ல வந்து அவள் பக் கத்திலுட்கார்ந்து தானும் ஒரு ஒலைப் புத்தகத்தை விரித்து அவனைப் போல் படிக்கிறான்.)
அ : 1கொஞ்சம் திடுக்கிட்டு ஐயா! தாங்கள்
விக; g-th
嗜 型 தங்களுடைய -
விக! உம்
அ : தங்களுடைய நாமதேயம்
விக: டிம்
அ : தங்களுடைய நாமதேயத்தைக் கேட்கலாமா?
விக: கேட்கலாம்.
அ : தங்களுடைய நாமதேயமென்ன ?
விக: பன்செண்டிலொன்று சொல்லுங்கள்.
அ : தங்கள் பெயரென்னவென்று கேட்கிறேன்.
விக அதைத்தான் ஜோசியம் பார்த்துச் சொல்லுகிறேன்.
அ இதேது பயித்தியம்போலிருக்கிறதே!
விக: அடடா! நீங்களா? அண்ணா! அண்ணா! அண்ணா!
(அவனைத் தழுவிக் கட்டிக்கொண்டு)
இத்தனை நேரம் தெரியாமல் போச்சே! என்னெ மறந்துப் பூட்டைங்களா என்ன? அண்ணா! எல்லாரும் வீட்டிலே நலத்தானே? அண்ணி என்னமாயிருக்கிறாங்க ?
அ : அப்பா என்னை விடு விடு! நீ யாரப்பா? எனக்குத் தம்பி
ஒருவனுமில்லையே!