பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ஆராய்ச்சி உரை ராக்கச்சி வீரம்மன் ராச கோபாலன் ஒ?ரி - ராம் - வேதாள பைரவன் - - - வேல் முருகன் லிங்கம் வேலவர் வடபத்ரகாளி ஜகசனடி வள்ளி ஜ: மககா வள்ளிநாயகன் - பூநீராமர். 11. பழம் பெயர்கள் புராணங்களிலும் காவியங்களிலும் வரும் பாத்திரங் களில் பலருடைய பெயர்கள் தமிழ்நாட்டின் மூலே முடுக்குகளிலும் வழங்குகின்றன. அப்படியே வரலாற் றில் வரும் சிலருடைய பேர்களும் கிராம மக்களுக்கும் தெரிந்தவைகளாக உள்ளன. அநுமந்தன் தமயந்தி அர்ச்சுனன் தருமராஜா அல்லி அரசாணி - திருவாழத்தான் கண்டி ராசா நாரதமுனி கண்ணகி பாண்டியன் காசி ராஜா மகா ராணி சீதை ராவணன் செல்லத் துன்ர பாண்டியன் வஞ்சி மார்த்தாண்டன் 1. இவர்கள் வரலாற்றில் வருகிறவர் விக்கிரமாதித்தன் கள். - வீமன். 12. ஆண் பெண் பெயர்கள் தமிழ்நாட்டில் மக்களுக்குத் தெய்வங்களின் பெயர் களேயே பெரும்பாலும் வைப்பார்கள். சிறுபான்மை வேறு பெயர்களும் வைப்பதுண்டு. பெயர் வைப்பதைப் பெரிய விழாவாகக் கொண்டாடுவோர் உண்டு. பெயர் வைக்கும் உரிமை சிலருக்கே உண்டென்ற வரையறை சில வகுப்பில் இருக்கிறது. அப்பராணி செட்டியார் ஆராயி அருணுசலம் * . . . ஆறுமுகம அலர்மேல் செட்டி - ஏகாம்பரம் அளகேசன் - - - -- ஐயாசாமி அன்னம்மாள் - - கண்ணப்பன் ஆராயம்மா - காசிநாடார்