பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே அருவி கார்த்தியில்.நான்* கண்டெடுத்த-குட்டி கனகமணி ரத்தினத்தைப் போட்டுத்தான் கழட்டிவைக்கக்-குட்டி புண்ணியம் செய்தால்என்ன? போறவனே போறவனே-அடே பெங்களுரு போறவனே மாயவனைத் தந்தவனே-ஒரு மருந்துசொல்லிப் போடாமூடா. கட்டையெல்லாம் வெட்டிவிட்டு-அடே காட்டைஉழப் போறவனே கஞ்சிக்கவலை தீர்ந்திட்டாலும்-உனக்குக் காதடைப்புத் தீராதடா. - மூக்குச் சிவந்தபொண்ணே-அடி மூணுபணம் கேட்டபொண்னே நாக்குச் சிவந்தபொண்ணே-குட்டி நான்தாண்டி உன்புருசன். வட்டவட்டப் பாறையிலே-குட்டி வரகரிசி தீட்டையிலே ஆர்கொடுத்த சாயச்சிலே-குட்டி ஆலவட்டம் போடுதடி? ஆருங் கொடுக்கவில்லை-மச்சான் அவிசாரிகான் போகவில்லை வன்பாடு பட்டுகாணும்-மச்சான் வாங்கினேண்டா சாயச்சிலை. சாயச்சி இல ரொம்பச்சிவப்பு-என்னைக் கண்டாக்கக் குறுஞ்சிரிப்பு குறுஞ்சிரிப்பும் கொண்டாட்டமும்-என் கூடவக் கால் தெரியுமடி. 35 36 37 39 40 41 —, Fros - Fr. " ******" ~ o بهمن ماه * :