பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மலே அருவி ரோட்டுமண்ணே யெல்லாம்வெட்ட ரோசத்தோடே போறவனே பிக்காசு கூட இல்லாமே பக்காச்சூரா எங்கேபோருய்? 175 கூலிவேலை செய்றதுக்குக் கூடிப்போகும் கோமுட்டியே கூடநீ வந்தாயிண்ணுல் கோடிப்பணம் தாரேனடா. 176 தங்கத்திலே பீலிசெய்யத் தட்டான்கிட்டே கொடுத்தேன்பொன் னு பீலிசெய்ய மாட்டாமே பின்வாங்கித்தான் போனனடா. 177 நல்லமூக் குத்திசெய்ய நானூறு பொன்கொடுத்தேன் பொன்னேயும் எடுத்துக்கிட்டுப் போய்விட்டானே ரங்கூனுக்கு, 178 பாதசாம் செய்யச்சொல்லிப் பத்தாயிரம் பொன்கொடுத்தேன் பாதசாம் செய்யாமல்தான் பாவிமகன் ஒடிட்டானே. 179 தங்கத்துக்குத் தங்கங்கொடுத்துக் தனித்தங்கமும் சேர்த்துக்கொடுக்கப் பித்தளைத் தங்கத்தாலே . . பீலிரெண்டாச் செய்தபையா 180 அழுக்கு எடுக்கும்வண்ணுன் ஆக்கோரம் போகும்வண்ணுன் உடுப்புத் துவைக்கும்வண்ணுன் . உண்ணம்வரக் காணுேமடி * : 18 )