பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 மலே அருவி அகப்பட்டுக்கொண்ட திருடன் செங்காங் கடைத்தெருவு ரோட்டு - நான் சென்றேன் தாகிவிடு கேட்டு கொல்லேப் புறத்தில்கன்னம் போட்டு ஏறிக் குதித்த சத்தம் கேட்டு ஒடிவங் தானெரு ஏட்டு - முன்னே தள்ளிப் பின்னலே ரெண்டுமூணு போட்டு அழகான சம்மாஸ்திரிட் கோர்ட்டு - என்னே அனுப்பினர் ஆறுமாசம் சீட்டு.