பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கும்ேபம் அட்டைமாதிரி இருக்கிறவரைக் கட்டிலிலே போட்டதுக்குக் கட்டிலேவிட் டிறங்கிப்போய்க் கொட்டத்திலே படுத்திடுவார். அத்தான் மறந்திடுங்க ஆடுமேய்க்கிற வேலையெல்லாம் புத்தியாஎங்கள் அக்காளேப் பூசைசெஞ்சு பிழைச்சிடுங்க. பெண்ணுக்கு அறிவுரை ஆக்கவாணும் அரிக்கவாணும் - சுண்டெலிப்பெண்ணே அறிவிருந்தால் போதுமடி - சுண்டெலிப்பெண்ணே. காத்திருந்தவன் பொண்டாட்டியைச் . சுண்டெலிப்பெண்ணே கேத்துவந்தவன் கொண்டுபோனன் - - - சுண்டெலிப்பெண்ணே. அதனாலேதான் பயமா இருக்கு - - சுண்டெலிப்பெண்ணே அக்கம்பக்கம் போகாதேடி - சுண்டெலிப்பெண்ணே. கண்ணடிக்கிற பயலைக்கண்டால் - - - சுண்டெலிப்பெண்ணே அண்னெடுத்துப் பாராதேடி , - சுண்டெலிப்பெண்ணே, கடைக்குப்போற பய8லக்கண்டால் . . . . - சுண்டெலிப்பெண்ணே கைய8லப் பழைக்காகடி சுண்ட்ெவிப்பெண்ணே. 201 25 26