பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு 235 பட்டாக்கத்தி வீசையிலே - கண்ணே அவன் பஸ்பமானன் பகையாளி. 15 மாடுரெண்டும் மிரண்டோட - உங்கப்பன் மதயானைபோல் பின்ஓடி மடக்கினரு மாடுகளைக் - கண்ணே அவர் மத்தியான வேளையிலே, ബ്-ജ வேட்டை அடுப்புமுட்டி ஆணங்காய்ச்சிக் - கண்ணே நீ அசந்துகல்லாத் தளங்கையிலே ஆரடித்தார் அேழுக - கண்ணேே அப்பன்கிட்டே சொல்லிவிடு. கானலிலே நாணற்புல் - கண்ணே அங்தக் கலைமான் ஒதுங்கும்புல் பளப்பளப்பாப் பச்சைப்புல் - கண்ணோம் பசுமாடெல்லாம் தின்னும்புல் கருகருன்னு வளரும்புல் - கண்ணோம் காளைமாடு தின்னும்புல் 5 பசுங்கிளியே பாத்தையாடி - கண்ணோம் பரமசிவன் படுத்தபுல்லு ? கரடிபுலி ஆனேசிங்கம் - கண்ணே நீ கண்டையாடி கானலிலே ? காட்டுமாடும் கே?ளயாடும் - கண்ணே நீ காராம்பசுவும் கண்டையாடி ? தேனே என் திரவியமே - கண்ணே நீ கெவிட்டாத செங்கரும்பே மானே மரகதமே கண்ணே நீ - - - - மகாாசன் மருமகளே ...' . . . . . .” 10 15