பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 மலே அருவி ஆற்றிலேயும் தண்ணியில்லே - ஒ சாமியே குளத்திலேயும் தண்ணியில்லே - ஒ சாமியே கிணற்றில் பார்த்தால் உப்புத் கண்ணி - ஓ சாயியே கிழடு கட்டை குடிக்குங் தண்ணி - ஒ சாமியே தண்ணித்தாகத் தால்வறண்டு - ஒ சாமியே தவறினது கோடி சனம் - ஒ சாமியே கஞ்சியில்லா மேதவித்து ஒ சாமியே காட்டிலே மாண்டது கோடி ஒ சாமியே 20 கஞ்சித் தொட்டி போட்டார்களே - ஒ சாமியே அன்புடனே சலுக்கார்தானே - ஒ சாமியே காலம்பர கோடி சனம் - ஒ சாமியே கஞ்சி குடித்துக் களையாத்துச்சே - ஒ சாமியே பொழுது சாயக் கோடி சனம் - ஒ சாமியே பொழைச்சுதே உசிர் தப்பித்து . ஒ சாமியே கஞ்சிக்குக் கடிச்சிக்கிற - ஒ சாமியே காணத் துவையல் கொடுத்தாங்களே - ஒ சாமியே. தொதுவர் பாட்டு மலைநாட்டு வளப்பங்களே மன்னகர்ளே சொல்லுறேன் கேள். இப்பச் சொல்லும் கதைகள் மெத்த அற்புதமாய்க் கானிருக்கும். செம்மையாச் செவிகொடுத்து மன்னர்களே கேளுமையா. கீலகிரி மலையிலொரு பாதைவழி போகையிலே பாதையோரம் இருக்தரெண்டு கூரைவீட்டைக் கண்டேனயா. 5 கூரைவீட்டைப் பார்க்கையிலே குடியிருக்கும் ஆளு இல்லை. வீட்ச்ை சுற்றி வ8ளஞ்சிருக்கும் புண்டுகளைச் சொல்லுறேன்கேள்.