இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அழிந்த கூடு
ஊத்தைக் குடலுக்காய் உண்மைபலி யாகாமல்
காத்திடுவோம் வந்திடுவீர்
கவிஞன் என்றன் ஆணையிதே.
சிறிய பறவை ஒன்றின் கூடு அழிந்து சிதைந்து கிடந்தது. புங்க மரத்திலே அது அழகாகக் கட்டியிருந்த கூட்டை யாரோ களவாடி யிருக்கிறார்கள். கூட்டை இழந்த பறவையின் பரிதவிப்பைக் கண்டு பாடியது.
இயல்பூக்கம்; கல்லாமலேயே இயல்பாக உள்ள ஒரு திறமை. ஆங்கில உளவியல் அறிஞர்கள் இதை Instinct என்பர்.
30