இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வேண்டும்
யார்க்கும் உடமை பொதுவில் வேண்டும்
யாதும்வரே யாதல் வேண்டும்
காக்கும் சோதிக் கருணை ஒளியாம்
கடவுள் அருளே நிலவ வேண்டும்.
64
வேண்டும்
யார்க்கும் உடமை பொதுவில் வேண்டும்
யாதும்வரே யாதல் வேண்டும்
காக்கும் சோதிக் கருணை ஒளியாம்
கடவுள் அருளே நிலவ வேண்டும்.
64