இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உள்ளம் தளராதே—அருஞ்செயல்
(உள்ளம்)
வெள்ளம் புரள்வது போல்—இடர்கள்
மீறியே வந்தாலும்
தள்ள முடியாமல்—மலையெனச்
(உள்ளம்)
எங்கும் எதிர்ப்பெனினும்—துணைவரே
ஏசி இகழ்ந்தாலும்
வெங்கனல் வாளினைப்போல்—கவலைகள்
(உள்ளம்)
கங்கை கொணர்ந்தவன் போல்—பணியில்
கண்ணும் கருத்துமதாய்
தங்கும் முயற்சி கொண்டால்—உலகில்
(உள்ளம்)
88