இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இயற்கைத் தாய்
புனல்நிறைந்த தடமலர்கள், படர்கொடியிற்
பூத்தமலர், கோட்டுப் பூக்கள் இனேயபல மலர்காறும் மனமாள்ை;
இருகிலத்துப் பொருள்கள் தோறும் மனங்கவர்ந்து நிறைந்திருக்கும் எழிலுருவம்
அவளுருவாம்; மலையில் வாழ்வாள்; எனேமகனப் பெற்றெடுத்தாள் முருகென்னும்
எழிற்பேரும் உடையாள் வாழ்க! (க)
அழுக்காரும் எறும்பூரும், பொய்மைஎனும் அறுகால்சேர் ஈக்கள் மொய்க்கும், இழுக்கே ரு நல்லறிவுப் பசிதோன்றும்
இத்தனையும் தாங்க ஏலா தழுதிடுவேன்; விரைந்தோடி என் பால்வங்
தன் பென்னும் முலேசு ரங்த பழுதில்லா முப்பாலே ஊட்டிடுவாள்;
பார்புரக்கும் தாய்மை வாழ்க! (9-)
12