இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஏன் வரவில்லை?
Ο
விண்ணிடத் தெறிந்த வெள்ளைப்
பூசணிக் கீற்ருே என்ன எண்ணிடப் பிறங்கும் கல்ல
இளம்பிறை கிலவே! என்னே கண்ணிடத் துடிக்கும் பாவை
நாணிவண் வந்த பின்னும் மண் ணிடைப் பரப்பில் காணேன்
மங்கைஏன் வரவே இல்லை ? (es)
கண்கவர் சிறுவர் சேர்ந்து
கடுமழைப் புனலில் ஒடப் பண்ணிய கப்பல் போலப்
படர்பிறை கிலவே! என்றன் உண்ணிறைந் திருக்கும் செல்வி ஓடிவந் திருக்கக் காணேன் எண்ணிய தேதும் உண்டோ ?
ஏனவள் வரவே இல்லை ? (Q.)
50