இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மூன்றாம் பதிப்பு: ஜூன் ’55 விலை 0-8-0
விற்பனை நிலையம் |
நன்றி! தமிழகம் எத்தனையோ தலை சிறந்த கவிஞர்களை உண்டாக்கி இருக்கிறது. அவர்களில் நமது பாரதிதாசன் அவர்கள் வெறும் கவியல்ல புரட்சிக் கவி.. கவிஞர் எழுதிய கவிகள் பல. அவற்றுள் சிலவற்றைத் தொகுத்துத் தருவதே முல்லைக் காடு என்னும் இச்சிறு நூல். இந்த அரிய நூலினை இரண்டாம் பதிப்பாக வெளியிட்டுக் கொள்ளும், உரிமையை முரசொலி பதிப்பகத்தார் மூலம் எங்களுக்கு அளித்த ஞாயிறு நூற் பதிப்பகத்தினருக்கு எங்கள் நன்றி! வணக்கம்
கலைமன்றம். |