பக்கம்:மௌனப் பிள்ளையார்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ ஜ கீ த ம் - 18 தயவுசெய்து குழந்தை அழும் சமயங்களில் மட்டும் கத்தினுல் போதும். நீ வாடகைகூடக் கொடுக்க வேண்டாம். இன மாக்வே குடியிருந்து கொள்.' - பாஸ்கரன் யோசித்தான். வாடகை இனமல்லவா ? மே...ஏ...ஏ...ஏ. என்று கத்தினன். உள்ளே அழுதுகொண்டிருந்த குழந்தையும் சிரித்தது. இப்போது ஒவ்வொரு நாளும் பாஸ்கரன் அஜகீதம் பாடி வருகிருன் !