பக்கம்:வஞ்சிமா நகர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 இஃ த ன் றி இக்கொங்குநாட்டு என்றுமுள்ள கொல்லிமலே *H He is H - 輯 H = - - சேரர்க்கே சிறக்த தலைமையான மலையென்பது கொல்லிச்சிலம்பன்' எனச்சேரனே வழங்குமாற்ரு எறியப்படும். 'வாழியர், வில்லெழுதிய விமயநெற்றியொடு கொல்லியாண்ட குடவர்கோவே' (சிலப்-குன்றக்) என வருதலான் இக்கொல்லிமலை சேரர்க்கு எத்துணேச்சிறந்த தென்பது இனிதுனாலாம். இஃது அத்துணேச்சிறப்புடை யதாகக் கருதப்படாதாயின் இதனை இமயத்தொடுசார்த்தி இளங்கோவடிகள் கூருசென்றுணர்க. அகப்பாட்டிலும் பொறையன்கொல்லி” (62) என்ருர் புறப்பாட்டிலும் சோனை 'வேத்துதந்த பணிதிறையாற் சேர்ந்தவர் கடும்பார்த்து மோங்குகொல்லியோ டுபொரு' (22) எனக் கூறினர். இதன்கண்'கொல்லியோ ரடுபொருங்' என்பதற்குக் *கொல்லிமலையிலுள்ளாருடைய அடுபொருங் என்று உரைகாரர் பொருள் கூறினர். இதனுற் கொல்லி சோனமலையும், கொல்லியோர் சோன் குடிகளுமாத அணரப்படும். கொங்குநாட்டைக் குடகொங்கு என்றதுபோல அதன்கனுள்ள இக் கொல்லிமலையை வெல்போர்வா னவன் கொல்லிக்குடவரை' )ہے(| ";LE-130( எனவும் 'குடகொல்லி HI (இறையனும் களவியலுமையேற கோள்) எனவு இ | ய ங் கு ட கொல்லி (பட்டினத்தடிகள்) எனவும வழங்குதலான் இல்துள்ள திசையைக் குடதிசையென்று கருதினராதல் செவ்வனம் புலகுைம். இதனுைம் இது குடபுலத்ததாய்க் குடபுலங்காவலருடையதாதல் தெளியலாம். பாண்டியர்பொதியத்தைத் தென்னம்பொருப்பு ", (புறம்-215)என்பதுபோலஇதனையுங்கொள்க. சோழர்க்குநேரிமலையும்: பாண்டியர்க்குப் பொதியமலையும் எங்ங்னஞ்சிறந்தனவோ, அங் கனமே சோர்க்கு இது சிறந்ததாகும். எத்துணையோ மலைகளை யுடைமையாற் குடபுலம் மலைமண்டலமென ப்படும்.அம் மலைமண்டலங் ==- -

  • கொல்லிமலையில் இன்றைக்கும் மலையாளரேயுள்ளார். மலையாளர். மலேயர் என வழங்கப்டவெரென்பது " மண்ணினிற் போலிகுலமலையர் ' (திரு ஞான-237) எனச் சேக்கிழார்பாதெலான் அறியப்படும்,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சிமா_நகர்.pdf/14&oldid=889144" இலிருந்து மீள்விக்கப்பட்டது