இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழின் நவீன இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வேர்களின் வெளியீடுகள் குறித்து வாசகர்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறோம்.
புத்தக வெளியீட்டில் வாசகர்களையும் பங்குதாரராக இணைய அழைக்கிறோம்.